அதிரை நியூஸ்: ஆக. 28
இந்த வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களிலேயே மிகவும் வயதானவர் இந்தோனேஷியாவை சேர்ந்த மரியாஹ் மர்கானி முஹமது என்ற பெண்மணியாவார், இவரது வயது 104. கடந்த சனிக்கிழமையன்று இரவு ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியதை தொடர்ந்து அவருக்கு சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது.
நூறாண்டு கண்ட இந்த ஹஜ் யாத்ரீகரை சவுதி கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சின் செயல்இயக்குனர் அப்துல் ஹாலிக், இந்தோனேஷிய கவுன்சுலர் ஜெனரல் சரீபுதீன், இந்தோனேஷிய யாத்ரீகர்களின் பொறுப்பாளர் அர்ஷத் ஹதியா, பல்துறை சவுதி அதிகாரிகள், டிவி மற்றும் பத்திரிக்கையாளர்கள் மனமுவந்து வரவேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர். விமான பயண வருகையை தொடர்ந்து மரியாஹ் அவர்களின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
இந்த வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களிலேயே மிகவும் வயதானவர் இந்தோனேஷியாவை சேர்ந்த மரியாஹ் மர்கானி முஹமது என்ற பெண்மணியாவார், இவரது வயது 104. கடந்த சனிக்கிழமையன்று இரவு ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியதை தொடர்ந்து அவருக்கு சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது.
நூறாண்டு கண்ட இந்த ஹஜ் யாத்ரீகரை சவுதி கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சின் செயல்இயக்குனர் அப்துல் ஹாலிக், இந்தோனேஷிய கவுன்சுலர் ஜெனரல் சரீபுதீன், இந்தோனேஷிய யாத்ரீகர்களின் பொறுப்பாளர் அர்ஷத் ஹதியா, பல்துறை சவுதி அதிகாரிகள், டிவி மற்றும் பத்திரிக்கையாளர்கள் மனமுவந்து வரவேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர். விமான பயண வருகையை தொடர்ந்து மரியாஹ் அவர்களின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.