அதிரை நியூஸ்: ஆக. 23
சவுதி அரேபியாவின் சுப்ரீம் கோர்ட் நேற்று மாலை கூடி துல்ஹஜ் பிறை குறித்த அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து அமீரக அரசும் தனது ஊழியர்களுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) அரஃபா தினம் முதல் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) வரை 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு விடுமுறை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு தனியார் துறை விடுமுறை குறித்து வெளியாகவில்லை. மேற்படி தேதியில் மாற்றமிருந்தால் மட்டுமே அதுகுறித்த தகவல்களை வழங்குவோம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சவுதி அரேபியாவின் சுப்ரீம் கோர்ட் நேற்று மாலை கூடி துல்ஹஜ் பிறை குறித்த அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து அமீரக அரசும் தனது ஊழியர்களுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) அரஃபா தினம் முதல் செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) வரை 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு விடுமுறை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு தனியார் துறை விடுமுறை குறித்து வெளியாகவில்லை. மேற்படி தேதியில் மாற்றமிருந்தால் மட்டுமே அதுகுறித்த தகவல்களை வழங்குவோம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.