அதிரை நியூஸ்: ஆக.19
ஹஜ் வரலாற்றில் முதன்முறையாக இந்த வருடம் உலகெங்கிருந்தும் வரும் சுமார் 264,0000 ஹஜ் பயணிகள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றவுள்ளனர் என்று சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ராவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 13,25,375 ஹஜ் யாத்ரீகர்கள் மட்டுமே வந்த நிலையில் இந்த வருடம் சுமார் 1.6 மில்லியன் ஹஜ் யாத்ரீகர்கள் கூடுதலாக வருகை தரவுள்ளனர். புனித கஃபாவைச் சுற்றி மடஃப் எனும் தவாப் வலம் வரும் பாதைகள் அமைக்கப்பட்டு வந்ததால் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 20 சதவிகித கோட்டா குறைக்கப்பட்டிருந்தது மீண்டும் இந்த வருடம் அதிகரிக்கப்பட்டதே பயணிகள் அதிகரிப்பின் பின்னனி.
இதுவரை 1 மில்லியனுக்கு மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் பல்வேறு முனையங்களின் வழியாகவும் சவுதிக்குள் வருகை தந்து விட்டனர். அனைத்து ஹஜ் யாத்ரீகர்களும் இலகுவாக ஹஜ் செய்திடத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
ஹஜ் வரலாற்றில் முதன்முறையாக இந்த வருடம் உலகெங்கிருந்தும் வரும் சுமார் 264,0000 ஹஜ் பயணிகள் ஹஜ் கடமைகளை நிறைவேற்றவுள்ளனர் என்று சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ராவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 13,25,375 ஹஜ் யாத்ரீகர்கள் மட்டுமே வந்த நிலையில் இந்த வருடம் சுமார் 1.6 மில்லியன் ஹஜ் யாத்ரீகர்கள் கூடுதலாக வருகை தரவுள்ளனர். புனித கஃபாவைச் சுற்றி மடஃப் எனும் தவாப் வலம் வரும் பாதைகள் அமைக்கப்பட்டு வந்ததால் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 20 சதவிகித கோட்டா குறைக்கப்பட்டிருந்தது மீண்டும் இந்த வருடம் அதிகரிக்கப்பட்டதே பயணிகள் அதிகரிப்பின் பின்னனி.
இதுவரை 1 மில்லியனுக்கு மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் பல்வேறு முனையங்களின் வழியாகவும் சவுதிக்குள் வருகை தந்து விட்டனர். அனைத்து ஹஜ் யாத்ரீகர்களும் இலகுவாக ஹஜ் செய்திடத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.