.

Pages

Tuesday, August 22, 2017

அதிரை பேருந்து நிலையம் அருகே சட்டவிரோத மதுக்கடையை மூடக் கோரி, காவல்நிலையத்தில் தமுமுக புகார் !

அதிராம்பட்டினம், ஆக. 22
உயர்நீதி மன்ற உத்தரவை மீறி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே, சட்டவிரோதமாக இயங்கிவரும் மதுபானக் கடையை மூடக்கோரி, தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், அதன் நிர்வாகிகள் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புகார் மனு அளித்தனர்.

தமுமுக மாவட்டத் தலைவர் அஹமது ஹாஜா, துணைத் தலைவர் செய்யது முஹம்மது புஹாரி, தமுமுக அதிரை பேரூர் செயலாளர் கமாலுதீன், பொருளாளர் யூசுப், துணைச்செயலாளர் தமீம், சலீம், சமூக ஆர்வலர் அஜ்வா நெய்னா உள்ளிட்ட தமுமுகவினர் காவல்நிலையத்தில் புகார் மனுவை அளித்தனர்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது;
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.