எதிர்வரும் செப்டம்பர் 1 ந் தேதி முதல், தஞ்சை மாவட்டத்தில் இயக்கப்படும் லாரிகள், பஸ்கள், டாக்சி, ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வகை வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். காவல்துறையினரின் வாகனச் சோதனையின் போது, அசல் வாகன ஓட்டுனர் உரிமத்தை காட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் அவ்வாகன ஓட்டுனர்கள் மீது பிரிவு 130 & 181 மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி, நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஸ்பெஷல் பிரான்ச், காவல் ஆய்வாளர் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, August 29, 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.