அதிராம்பட்டினம், ஆக.18
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தலின் பேரில், இந்திய செஞ்சுலுவைச் சங்கம் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில், இந்திய செஞ்சுலுவைச் சங்கம் அதிராம்பட்டினம் துணை கிளை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு, அதிராம்பட்டினம் கிளைத் தலைவர் கே.இத்ரீஸ் அகமது தலைமை வகித்தார். செயலர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிராம்பட்டினம் கிளை பிரசிடென்ட் மேஜர் எஸ்.பி கணபதி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் வர்த்தகர்கள், பயணிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில், அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யாதுரை, விஜய்ஆனந்து, இந்திய செஞ்சுலுவைச் சங்க கிளை நிர்வாகிகள், ஆறுமுகச்சாமி, முத்துக்குமரன், சுப்பிரமணியன், பார்த்தசாரதி, சார்லஸ், சைஃபுதீன், முஹம்மது சலீம், சமியுல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முகாம் காலை 7.30 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தலின் பேரில், இந்திய செஞ்சுலுவைச் சங்கம் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில், இந்திய செஞ்சுலுவைச் சங்கம் அதிராம்பட்டினம் துணை கிளை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு, அதிராம்பட்டினம் கிளைத் தலைவர் கே.இத்ரீஸ் அகமது தலைமை வகித்தார். செயலர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிராம்பட்டினம் கிளை பிரசிடென்ட் மேஜர் எஸ்.பி கணபதி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் வர்த்தகர்கள், பயணிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில், அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யாதுரை, விஜய்ஆனந்து, இந்திய செஞ்சுலுவைச் சங்க கிளை நிர்வாகிகள், ஆறுமுகச்சாமி, முத்துக்குமரன், சுப்பிரமணியன், பார்த்தசாரதி, சார்லஸ், சைஃபுதீன், முஹம்மது சலீம், சமியுல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முகாம் காலை 7.30 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை நடைபெற்றது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.