அதிரை நியூஸ்: ஆக. 21
புனித மக்கா நகரின் அஸீஸியா பகுதியில் அமைந்துள்ள 15 மாடி ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. இந்த ஹோட்டலின் 8வது மாடியில் உள்ள ஏர் கண்டிஷன் கருவியில் ஏற்பட்ட கோளாரால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த துருக்கி மற்றும் ஏமன் நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 ஹஜ் யாத்ரீகர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தால் யாருக்கும் எத்தகைய காயங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித மக்காவிலுள்ள அவசரகால உதவிக்குழுக்கள் உடனடி மீட்புப்பணியில் ஈடுபட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் செயலாற்றினர்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
புனித மக்கா நகரின் அஸீஸியா பகுதியில் அமைந்துள்ள 15 மாடி ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. இந்த ஹோட்டலின் 8வது மாடியில் உள்ள ஏர் கண்டிஷன் கருவியில் ஏற்பட்ட கோளாரால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த துருக்கி மற்றும் ஏமன் நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 ஹஜ் யாத்ரீகர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தால் யாருக்கும் எத்தகைய காயங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித மக்காவிலுள்ள அவசரகால உதவிக்குழுக்கள் உடனடி மீட்புப்பணியில் ஈடுபட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் செயலாற்றினர்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.