அதிராம்பட்டினம், ஆக. 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பிரதான பகுதிகளின் சாலைகளில், தினமும் குவியும் குப்பைக் கழிவுகள் அள்ளப்படாததால் துர் நாற்றம் வீசுவதாகவும், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகக் கூறி அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக நிர்வாகிகள் அதிரை பேரூராட்சி செயல் அலுவலரிடம் இன்று வியாழக்கிழமை காலை கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில், அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் மேற்பார்வையில், துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் இன்று மாலை தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் விடுபட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணி நாளை காலை மீண்டும் தொடரும் என தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பிரதான பகுதிகளின் சாலைகளில், தினமும் குவியும் குப்பைக் கழிவுகள் அள்ளப்படாததால் துர் நாற்றம் வீசுவதாகவும், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகக் கூறி அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக நிர்வாகிகள் அதிரை பேரூராட்சி செயல் அலுவலரிடம் இன்று வியாழக்கிழமை காலை கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில், அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் மேற்பார்வையில், துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் இன்று மாலை தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் விடுபட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணி நாளை காலை மீண்டும் தொடரும் என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.