அதிராம்பட்டினம், ஆக.16
அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏவை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திமுக மாநில பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஒப்புதலின் பேரில், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ். எச் அஸ்லமை, கட்சியின் சிறுபான்மையின நல உரிமைப்பிரிவு தஞ்சை தெற்கு மாவட்ட துணை அமைப்பாளராக நியமனம் செய்து, அக்கட்சியின் சிறுபான்மையின நல உரிமைப்பிரிவு மாநிலச் செயலர் டாக்டர் த.மஸ்தான் அண்மையில் அறிவித்தார்.
இந்நிலையில், தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் இன்று புதன்கிழமை நடந்த திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற எஸ்.எச் அஸ்லம், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏவை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் மாவட்ட துணைச் செயலாளர் கா. அண்ணாதுரை, தஞ்சை மாநகர் செயலர் நீலமேகம் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் நிஜாமுதீன், இஷ்ஹாக், நூர் முகம்மது, சைஃபுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏவை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திமுக மாநில பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஒப்புதலின் பேரில், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ். எச் அஸ்லமை, கட்சியின் சிறுபான்மையின நல உரிமைப்பிரிவு தஞ்சை தெற்கு மாவட்ட துணை அமைப்பாளராக நியமனம் செய்து, அக்கட்சியின் சிறுபான்மையின நல உரிமைப்பிரிவு மாநிலச் செயலர் டாக்டர் த.மஸ்தான் அண்மையில் அறிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.