.

Pages

Monday, August 28, 2017

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.செந்தில் குமார் பொறுப்பேற்பு !

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஜெ. மகேஷ் அவர்கள் பணியிட மாறுதலில் சென்னை சென்றதையடுத்து, திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக பணிபுரிந்து வந்த டி. செந்தில்குமார், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக 27-8-2017 ந் தேதி மாலை பதவியேற்றுக்கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில்;
தஞ்சை மாவட்டத்தில்  தொடர்ந்து அமைதியான முறையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்ற செயல்களை தடுத்திடவும், போக்கிரிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும், விபத்தை தடுக்கவும், பொது மக்கள் காவல் நிலையங்களில் கொடுக்கும் புகார்களுக்கு உடன் நடவடிக்கை எடுக்கவும் தஞ்சை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.