அதிராம்பட்டினம், ஆக. 03
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் அதிராம்பட்டினம் கரையூர் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ. 18 ஆயிரம் மதிப்பில், இலவச நோட்டு புக்குகள், பேனா உள்ளிட்டவை வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க செயலாளர் முகமது நவாஸ்கான், பொருளாளர் அகமது மன்சூர் ஆகியயோர் முன்னிலை வகித்தனர். இதில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வரையிலான 240 பள்ளி மாணவர்கள் பயனடைந்தனர். நிகழ்ச்சி முடிவில் பள்ளி ஆசிரியர் இன்பரசு நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் முகம்மது தமீம், வெங்கடேசன், உதயகுமார், வைரவன், அப்துல் ஹலீம், ஹாஜா பகுருதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் அதிராம்பட்டினம் கரையூர் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ. 18 ஆயிரம் மதிப்பில், இலவச நோட்டு புக்குகள், பேனா உள்ளிட்டவை வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க செயலாளர் முகமது நவாஸ்கான், பொருளாளர் அகமது மன்சூர் ஆகியயோர் முன்னிலை வகித்தனர். இதில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வரையிலான 240 பள்ளி மாணவர்கள் பயனடைந்தனர். நிகழ்ச்சி முடிவில் பள்ளி ஆசிரியர் இன்பரசு நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் முகம்மது தமீம், வெங்கடேசன், உதயகுமார், வைரவன், அப்துல் ஹலீம், ஹாஜா பகுருதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.