அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 49 வது மாதாந்திர கூட்டம் கடந்த 11/08/2017 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. M. ஜெமீல் அகமது ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
வரவேற்புரை : சகோ. I. அப்துல் ரஷீது ( செயலாளர் )
சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. I. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை : சகோ. M.S.M அப்துல் காதர் ( உறுப்பினர் )
தீர்மானங்கள்:
1) இவ்வருடம் பைத்துல்மாலின் மூலம் செய்து வரும் கூட்டு குர்பானி மற்றும் தனிநபர் குர்பானி விசயமாக அதிரை வாசிகள் மற்றும் ஊரில் விடுமுறைக்கு சென்ற நபர்களிடம் இதர சொந்த பந்தங்களிடம் குர்பானியின் பலன்களையும் நன்மைகளையும் எடுத்து கூறி ABM மூலம் கொடுத்து வழங்குமாறு ஆர்வமூட்டப்பட்டது
(A) கூட்டுக்குர்பானியின் விலை Rs 1700
(B) தனிநபர் குர்பானி விலை பின்னர் அறிவிக்கப்படும் (நியாயமான விலையில்)
2) இவ்வருடம் கூட்டுக்குர்பானி திட்டத்திற்கு இதுவரை முன்பதிவு செய்தவர்கள் போக மற்றவர்கள் குர்பானி கொடுக்க ஆர்வம் உள்ளவர்கள் பின்வரும் நபர்களிடம் பெருநாளைக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்
(A) ABDUL RASHEED (MOBILE - 0532578453)
(B) AHAMED JALEEL (MOBILE – 0504191127)
மேலும் ஊரில் கொடுக்க உள்ளவர்கள்:
SARAFUDEEN (MOBILE - 9994750240
3) மாதாந்திர சந்தா விசயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு புதிய ஒழுங்குமுறை அடுத்த கூட்டத்தில் தீர்மானிப்பது என முடிவு செய்யப்பட்டது.
4) அடுத்த கூட்டத்தில் பொறுப்புதாரிகளும் உறுப்பினர்களும் தவறாது கலந்து ABMR சேவைகளை மேம்படுத்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது
5) இன்ஷா அல்லாஹ் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு அடுத்த அமர்வு வரும் SEPTEMBER 2017 15-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 4.30 மணிக்கு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. M. ஜெமீல் அகமது ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
வரவேற்புரை : சகோ. I. அப்துல் ரஷீது ( செயலாளர் )
சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. I. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை : சகோ. M.S.M அப்துல் காதர் ( உறுப்பினர் )
தீர்மானங்கள்:
1) இவ்வருடம் பைத்துல்மாலின் மூலம் செய்து வரும் கூட்டு குர்பானி மற்றும் தனிநபர் குர்பானி விசயமாக அதிரை வாசிகள் மற்றும் ஊரில் விடுமுறைக்கு சென்ற நபர்களிடம் இதர சொந்த பந்தங்களிடம் குர்பானியின் பலன்களையும் நன்மைகளையும் எடுத்து கூறி ABM மூலம் கொடுத்து வழங்குமாறு ஆர்வமூட்டப்பட்டது
(A) கூட்டுக்குர்பானியின் விலை Rs 1700
(B) தனிநபர் குர்பானி விலை பின்னர் அறிவிக்கப்படும் (நியாயமான விலையில்)
2) இவ்வருடம் கூட்டுக்குர்பானி திட்டத்திற்கு இதுவரை முன்பதிவு செய்தவர்கள் போக மற்றவர்கள் குர்பானி கொடுக்க ஆர்வம் உள்ளவர்கள் பின்வரும் நபர்களிடம் பெருநாளைக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்
(A) ABDUL RASHEED (MOBILE - 0532578453)
(B) AHAMED JALEEL (MOBILE – 0504191127)
மேலும் ஊரில் கொடுக்க உள்ளவர்கள்:
SARAFUDEEN (MOBILE - 9994750240
3) மாதாந்திர சந்தா விசயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு புதிய ஒழுங்குமுறை அடுத்த கூட்டத்தில் தீர்மானிப்பது என முடிவு செய்யப்பட்டது.
4) அடுத்த கூட்டத்தில் பொறுப்புதாரிகளும் உறுப்பினர்களும் தவறாது கலந்து ABMR சேவைகளை மேம்படுத்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது
5) இன்ஷா அல்லாஹ் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு அடுத்த அமர்வு வரும் SEPTEMBER 2017 15-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 4.30 மணிக்கு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால், ரியாத்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.