பட்டுக்கோட்டை, ஆக.16
அதிராம்பட்டினம் அடுத்துள்ள பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளியில் 71 வது சுதந்திர தின விழா பள்ளித் தாளாளர் வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை காவல் துறை ஆய்வாளர் என்.அன்பழகன் கலந்து கொண்டு கொடியேற்றி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் துணைமுதல்வர் வி.பி.சந்திரசேகர் மற்றும் பள்ளி இயக்குனர்கள் பாரத், எலிசபெத் தேவஆசிர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவன் எம்.ஆலன் மாணவி அ.அஞ்சலி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கினார்கள்.
முன்னதாக தலைமையாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். விழா முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.கிட்டப்பா நன்றி கூறினார்
அதிராம்பட்டினம் அடுத்துள்ள பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளியில் 71 வது சுதந்திர தின விழா பள்ளித் தாளாளர் வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை காவல் துறை ஆய்வாளர் என்.அன்பழகன் கலந்து கொண்டு கொடியேற்றி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் துணைமுதல்வர் வி.பி.சந்திரசேகர் மற்றும் பள்ளி இயக்குனர்கள் பாரத், எலிசபெத் தேவஆசிர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவன் எம்.ஆலன் மாணவி அ.அஞ்சலி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கினார்கள்.
முன்னதாக தலைமையாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். விழா முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.கிட்டப்பா நன்றி கூறினார்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.