அதிராம்பட்டினம், அக்.30
அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ம் ஆண்டு விளையாட்டு விழா இன்று (அக்.30) செவ்வாய்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, பள்ளி முதல்வர் என்.ரகுபதி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிப் பேராசிரியர்கள் என்.ஜெயவீரன், ஜெ.சொக்கலிங்கம், உடற்கல்வி இயக்குநர் கே.முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். விழாவை, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் டி.தமிழ்ச்செல்வம், யூ.சிலம்பரசன், எஸ்.அனிதா உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் வழி நடத்தினர். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் எஸ்.சுப்பையன் செய்திருந்தார்.
அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ம் ஆண்டு விளையாட்டு விழா இன்று (அக்.30) செவ்வாய்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, பள்ளி முதல்வர் என்.ரகுபதி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிப் பேராசிரியர்கள் என்.ஜெயவீரன், ஜெ.சொக்கலிங்கம், உடற்கல்வி இயக்குநர் கே.முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். விழாவை, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் டி.தமிழ்ச்செல்வம், யூ.சிலம்பரசன், எஸ்.அனிதா உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் வழி நடத்தினர். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் எஸ்.சுப்பையன் செய்திருந்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.