அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹும் அ.மு.க அப்துல் சலாம் மரைக்காயர் அவர்களின் மகனும், 'அனீஜா ஸ்டோர்' மர்ஹும் இப்ராஹீம் மரைக்காயர் அவர்களின் மருமகனும், முகமது அஸ்லம், முகமது ஆரிபு, மர்ஹூம் முக்தார் அலி ஆகியோரின் தகப்பனாரும், நிஜாமுதீன் அவர்களின் மாமனாரும், எஸ்டிபிஐ அதிரை பேரூர் முன்னாள் தலைவர் ஹாஜி அ.மு.க முகமது ஹனீபா (வயது 85) அவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (29-10-2018) மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnalillahi wa inna lilahi raajeuon
ReplyDeleteஇன்னா லில்லாஹிவ இன்னாஇலைஹி
ReplyDeleteராஜுவூன்
ன்னா லில்லாஹிவ இன்னாஇலைஹி
ReplyDeleteராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹிவ இன்னாஇலைஹி
ReplyDeleteராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete