அதிரை நியூஸ்: அக்.30
துபையில் 6 மாதங்களாக தொழிலாளர்களுக்கு தினமும் தொடர்ந்து உதவி வரும் மனிதநேய இந்தியப் பெண்
துபை அல் ஸபா – 1 ஏரியாவில் கடந்த 9 மாதங்களாக பைப் பதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் சுமார் 100 தொழிலாளர்கள். இவர்களை சுமார் 6 மாதங்களுக்கு முன் வெயிலில் கண்ட ஒரு இந்தியப் பெண் அன்று முதல் நாள் தவறாமல் அந்த 100 தொழிலாளர்களுக்கும் தண்ணீர் பாட்டில், ஜூஸ், ஆப்பிள் போன்றவற்றை பேக் செய்து தனது சூப்பர் மார்க்கெட் ஊழியர் மூலம் வழங்கி வருகின்றார். உதவிபெறும் தொழிலாளர்கள் கூட அவரை இதுவரை பார்த்ததில்லை.
சில நாட்கள் சாக்லெட், இனிப்பு வகைகளும் கூடுதலாக கிடைக்குமாம். ஒரு நாள் காலுறை (சாக்ஸ்) மற்றும் தொப்பி ஒன்றையும் வழங்கியுள்ளார் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத அந்த மனிதநேய இந்தியப் பெண்.
Gulf News பத்திரிக்கை சார்பாக அவரை தொடர்பு கொண்டு பேட்டி கண்ட போதும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள மறுத்துவிட்டதுடன் தான் இதை விளம்பரத்திற்கு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தப் பெண் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் இதேபோல் மறைமுகமாக பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றாராம்.
அந்த நல்லுள்ளத்திற்கு சொந்தக்காரர் எந்நாளும் நலமுடனும் வளமுடனும் வாழட்டும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் 6 மாதங்களாக தொழிலாளர்களுக்கு தினமும் தொடர்ந்து உதவி வரும் மனிதநேய இந்தியப் பெண்
துபை அல் ஸபா – 1 ஏரியாவில் கடந்த 9 மாதங்களாக பைப் பதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் சுமார் 100 தொழிலாளர்கள். இவர்களை சுமார் 6 மாதங்களுக்கு முன் வெயிலில் கண்ட ஒரு இந்தியப் பெண் அன்று முதல் நாள் தவறாமல் அந்த 100 தொழிலாளர்களுக்கும் தண்ணீர் பாட்டில், ஜூஸ், ஆப்பிள் போன்றவற்றை பேக் செய்து தனது சூப்பர் மார்க்கெட் ஊழியர் மூலம் வழங்கி வருகின்றார். உதவிபெறும் தொழிலாளர்கள் கூட அவரை இதுவரை பார்த்ததில்லை.
சில நாட்கள் சாக்லெட், இனிப்பு வகைகளும் கூடுதலாக கிடைக்குமாம். ஒரு நாள் காலுறை (சாக்ஸ்) மற்றும் தொப்பி ஒன்றையும் வழங்கியுள்ளார் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத அந்த மனிதநேய இந்தியப் பெண்.
Gulf News பத்திரிக்கை சார்பாக அவரை தொடர்பு கொண்டு பேட்டி கண்ட போதும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள மறுத்துவிட்டதுடன் தான் இதை விளம்பரத்திற்கு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தப் பெண் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் இதேபோல் மறைமுகமாக பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றாராம்.
அந்த நல்லுள்ளத்திற்கு சொந்தக்காரர் எந்நாளும் நலமுடனும் வளமுடனும் வாழட்டும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.