மதுக்கூர், மர்ஹூம் உதுமான்ஷா ராவூத்தர் அவர்களின் மகளும், அஸ்ரப் அலி அவர்களின் சகோதரியும், மர்ஹூம் அட்டாக் நூர் முகமது, முகமது சேக்காதி ஆகியோரின் மாமியாரும், அப்துல் வாஹித், அப்துல் அஸ்லம், ஜாபிர் உசேன் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய ரஹ்மத்துனிசா (வயது 65) அவர்கள் இன்று காலை காட்டுப்பள்ளித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (20-10-2018) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInnalillahi wa inna lilahi raajeuon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete