அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மஸ்தான் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் சுல்தான் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.சேக் நூர்தீன், மர்ஹூம் பீர் முகமது, மர்ஹூம் எம். முண்டாசு காதர் என்கிற காதர் முகைதீன் ஆகியோரின் மூத்த சகொதரரும், மர்ஹூம் முகமது அவர்களின் மைத்துனரும், எஸ்.ஹாஜா அலாவுதீன், எஸ். தாவூது கனி, எஸ். மஸ்தான் கனி, எஸ். பஷீர் அகமது, எஸ். மஜீது, எஸ். குல்சார் அகமது ஆகியோரின் தகப்பனாரும், எம். சரபுதீன் அவர்களின் மாமனாரும், எஸ். அகமது ஹாஜா, கே. யாஹ்யாகான் ஆகியோரின் பெரிய தகப்பனாரும், முகமது ரபி அவர்களின் அப்பாவுமாகிய எம். சாகுல் ஹமீது (வயது 95) அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (25-10-2018) மாலை 5 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete