அதிராம்பட்டினம், அக்.11
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை சார்பில், தொழில் கல்வி பயிற்சி தொடக்க விழா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடக்க விழா உரை நிகழ்த்தினார். இதில், கல்லூரிப் பேராசிரியர் எம். பிரேம் நவாஸ் கலந்துகொண்டு, அன்றாட வாழ்வில் பயன்படும் அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பு குறித்து, அதன் பயன்பாடு பற்றியும் பயிற்சி அளித்தார்.
இதில், கல்லூரி இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை மாணவர்கள் சுமார் 120 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில், இதில், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியை ஜெ.பிரின்ஸி மெர்லின், கல்லூரிப் பேராசிரியர்கள் ஞா. அ. செய்யது தமீம், எஸ். ராஜா முகமது, என்.ஏ. முகமது பாருக், என்.எம்.ஐ அல் ஹாஜி, எம். பழனிவேல், ஏ.அப்ரோஸ் பானு, எஸ்.கார்த்திகேயன், கே.முகமது பைசல், ஏ.ஷாஜஹான் மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை சார்பில், தொழில் கல்வி பயிற்சி தொடக்க விழா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தொடக்க விழா உரை நிகழ்த்தினார். இதில், கல்லூரிப் பேராசிரியர் எம். பிரேம் நவாஸ் கலந்துகொண்டு, அன்றாட வாழ்வில் பயன்படும் அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பு குறித்து, அதன் பயன்பாடு பற்றியும் பயிற்சி அளித்தார்.
இதில், கல்லூரி இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை மாணவர்கள் சுமார் 120 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில், இதில், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியை ஜெ.பிரின்ஸி மெர்லின், கல்லூரிப் பேராசிரியர்கள் ஞா. அ. செய்யது தமீம், எஸ். ராஜா முகமது, என்.ஏ. முகமது பாருக், என்.எம்.ஐ அல் ஹாஜி, எம். பழனிவேல், ஏ.அப்ரோஸ் பானு, எஸ்.கார்த்திகேயன், கே.முகமது பைசல், ஏ.ஷாஜஹான் மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.