அதிராம்பட்டினம், மேலத்தெரு வைத்தியர் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் மு. முகமது இப்ராஹீம் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.மு காதர் பாட்சா அவர்களின் மருமகளும், மர்ஹூம் கே.சேக்தாவூது அவர்களின் மனைவியும், எம்.ஐ முகமது தம்பி, எம்.ஐ முகமது அஸ்ரப் ஆகியோரின் சகோதரியும், கிஷாமுதீன், முகைதீன் அப்துல் காதர், நிஜாமுதீன், ருக்குநூர்தீன், அசாருதீன் ஆகியோரின் தாயாருமாகிய ரஹ்மத் பீவி (வயது 56) அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணியளவில் மேலத்தெரு வாட்டர் டேங் அருகில் உள்ள சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (29-12-2018) சனிக்கிழமை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteإنا لله وإنا إليه راجعون
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete