அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மகனும், அப்துல் ஜப்பார் அவர்களின் மச்சானுமாகிய முகமது ராவூத்தர் அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (17-12-2018) இரவு 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete