அதிரை நியூஸ்: டிச.18
ஹாங்காங் நகரில் ஒரு உயரமான கட்டிடத்தின் உச்சியிலிருந்து ஹாங்காங் நாட்டின் பணமான HK100 டாலர் நோட்டுக்களை மழை போல் வீதியெங்கும் தூவினார், இதனை பொறுக்க மக்கள் குவிந்ததால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, தொல்லை ஏற்படுத்திய வழக்கின் கீழ் போலீஸார் 24 வயது இளைஞரான வோங் சிங் கிட் (Wong ching kit) என்ற மல்டி மில்லியனரை கைது செய்தனர்.
பணமழை பெய்யும் இந்த செயலை அவர் நேரடியாக தனது பேஸ்புக் தளத்திலும் ஒளிபரப்புச் செய்தார், இவர் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் வழியாக கிரிப்டோகரன்சி (Crytocurrency) எனும் பிட்காயின் (Bitcoin) வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளார். இவருக்கு "Coin Young Master" என்ற செல்லப் பெயரும் உண்டு.
பணக்காரர்களிடமிருந்து பணத்தை பறித்து இல்லாத ஏழைகளுக்கு கொடுத்துள்ளேன் என்றும் தனது செயலை நியாயப்படுத்தினார். போலீஸார் பணமழையாக பெய்த மில்லியன் கணக்கான 100 டாலர் நோட்டுகளில் சுமார் 6,000 ஹாங்காங் டாலர்களை மட்டும் மீட்டுள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
ஹாங்காங் நகரில் ஒரு உயரமான கட்டிடத்தின் உச்சியிலிருந்து ஹாங்காங் நாட்டின் பணமான HK100 டாலர் நோட்டுக்களை மழை போல் வீதியெங்கும் தூவினார், இதனை பொறுக்க மக்கள் குவிந்ததால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, தொல்லை ஏற்படுத்திய வழக்கின் கீழ் போலீஸார் 24 வயது இளைஞரான வோங் சிங் கிட் (Wong ching kit) என்ற மல்டி மில்லியனரை கைது செய்தனர்.
பணமழை பெய்யும் இந்த செயலை அவர் நேரடியாக தனது பேஸ்புக் தளத்திலும் ஒளிபரப்புச் செய்தார், இவர் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் வழியாக கிரிப்டோகரன்சி (Crytocurrency) எனும் பிட்காயின் (Bitcoin) வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளார். இவருக்கு "Coin Young Master" என்ற செல்லப் பெயரும் உண்டு.
பணக்காரர்களிடமிருந்து பணத்தை பறித்து இல்லாத ஏழைகளுக்கு கொடுத்துள்ளேன் என்றும் தனது செயலை நியாயப்படுத்தினார். போலீஸார் பணமழையாக பெய்த மில்லியன் கணக்கான 100 டாலர் நோட்டுகளில் சுமார் 6,000 ஹாங்காங் டாலர்களை மட்டும் மீட்டுள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.