அதிராம்பட்டினம், சுரைக்கா கொல்லை மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அசனா லெப்பை அவர்களின் சகோதரரும், மர்ஹூம் சாகுல் ஹமீது, முகமது அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், சேட்டு, சாகுல் ஹமீது, சேக் முகைதீன் ஆகியோரின் மாமனாரும், முஜிபுர் ரஹ்மான், அப்துல் சலாம், முகமது இலியாஸ், முகமது அமீன், தஸ்தகீர், அபூதாஹிர், முகமது அப்துல்லா ஆகியோரின் பாட்டனாருமாகிய மு.அ அபுல் ஹசன் (வயது 87) அவர்கள் இன்று காலை 7 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (17-12-2018) மாலை அஸர் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna lillahi wa inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete