அதிராம்பட்டினம், பிலால் நகரைச் சேர்ந்த மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது அலி அவர்களின் மனைவியும், எஸ்.எம். தாஹா அவர்களின் கொளுந்தியாவும், இப்ராஹிம்ஷா அவர்களின் சகோதரியும், கமருதீன், முகமது உசேன் ஆகியோரின் தாயாருமாகிய ஜொஹ்ரா அம்மாள் (வயது 75) அவர்கள் நேற்று இரவு பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (29-12-2018) சனிக்கிழமை காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete