.

Pages

Monday, October 1, 2018

குவைத்தில் போலி மருத்துவ விடுப்பு சான்றிதழ்கள் வழங்கி வந்தவருக்கு சிறை தண்டனை!

அதிரை நியூஸ்: அக்.01
குவைத்தில் போலி மருத்துவ விடுப்பு சான்றிதழ்களை வழங்கி வந்தவருக்கு சிறை தண்டனை

குவைத்தில் போலியாக தயாரிக்கப்பட்ட லெட்டர் பேடுகள், ரப்பர் ஸ்டாம்புகள், மருத்துவ விடுப்பு விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை தயாரித்து வழங்கி வந்த முக்கியப் புள்ளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவருக்கு உதவியாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த முறைகேடுகளில் மருத்துவர்கள் யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என விசாரிக்கப்பட்டதில் அப்படி யாருமில்லை என தெரிய வந்ததாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த போலி மருத்துவ விடுப்பு சான்றிதழ்கள் குவைத் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உள்நாட்டு பாதுகாப்பு துறையினராலேயே அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.

Source: The Times Kuwait
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.