அதிரை நியூஸ்: அக்.01
விமான காக்பிட் அறைக்குள் மொபைல் போனுக்கு சார்ஜ் போட சென்ற அதிசயப் பிறவி.
விமானங்களில் விமானிகள் அமர்ந்து விமானத்தை இயக்கும் காக்பிட் (Cockpit) பகுதி பாதுகாப்புமிக்கதாகும். இங்கு எந்தப் பயணியும் உட்செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் ஆனாலும் நம்ம வடநாட்டு புத்திசாலி ஒருவர் தன் மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக பிளக் பாயிண்ட்டை (Plug Point) தேடி அத்துமீறி உள்நுழைய, விமான பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மும்பையிலிருந்து கொல்கத்தாவிற்கு இன்டிகோ விமானம் புறப்படவிருந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றதால் அந்நபர் உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். சம்பந்தப்பட்ட நபர் இச்சம்பவம் நடைபெற்றபோது போதையில் இருந்ததாக உள்ளூர் பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன. எனினும், போலீஸாரின் விசாரிப்புக்குப் பின் இந்நபர் எச்சரித்து விடுவிக்கப்பட்டார்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
விமான காக்பிட் அறைக்குள் மொபைல் போனுக்கு சார்ஜ் போட சென்ற அதிசயப் பிறவி.
விமானங்களில் விமானிகள் அமர்ந்து விமானத்தை இயக்கும் காக்பிட் (Cockpit) பகுதி பாதுகாப்புமிக்கதாகும். இங்கு எந்தப் பயணியும் உட்செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் ஆனாலும் நம்ம வடநாட்டு புத்திசாலி ஒருவர் தன் மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக பிளக் பாயிண்ட்டை (Plug Point) தேடி அத்துமீறி உள்நுழைய, விமான பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மும்பையிலிருந்து கொல்கத்தாவிற்கு இன்டிகோ விமானம் புறப்படவிருந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றதால் அந்நபர் உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். சம்பந்தப்பட்ட நபர் இச்சம்பவம் நடைபெற்றபோது போதையில் இருந்ததாக உள்ளூர் பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன. எனினும், போலீஸாரின் விசாரிப்புக்குப் பின் இந்நபர் எச்சரித்து விடுவிக்கப்பட்டார்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.