அதிரை நியூஸ்: அக்.01
துபையில் அடுக்குமாடி பார்க்கிங் கட்டணங்களை இனி நோல் கார்டுகள் மூலம் செலுத்தலாம்
துபையில் பஸ், மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் கட்டணம் செலுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்டது நோல் கார்டுகள் (Nol cards) அதன்பின் அதன் பயன்கள் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டே செல்கின்றன குறிப்பாக டேக்ஸி கட்டணம் செலுத்த, பூங்கா கட்டணம் செலுத்த, சில்லறை கடைகளில் பொருட்கள் வாங்க என இதன் பட்டியல் நீள்கிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது துபையிலுள்ள அடுக்குமாடி பார்க்கிங்குகளில் (Multi Storey Parking)பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. துபை போக்குவரத்து துறைக்கு சொந்தமான அடுக்குமாடி பார்க்கிங் கட்டிடங்கள் அல் குபைபா (பர்துபை), நயீப் ரோடு, பழைய சப்கா, புதிய சப்கா மற்றும் ரிக்கா ரோடு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. இந்தக் கட்டிடங்களில் மணிக்கு 5 திர்ஹங்கள் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் அடுக்குமாடி பார்க்கிங் கட்டணங்களை இனி நோல் கார்டுகள் மூலம் செலுத்தலாம்
இதன் தொடர்ச்சியாக தற்போது துபையிலுள்ள அடுக்குமாடி பார்க்கிங்குகளில் (Multi Storey Parking)பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. துபை போக்குவரத்து துறைக்கு சொந்தமான அடுக்குமாடி பார்க்கிங் கட்டிடங்கள் அல் குபைபா (பர்துபை), நயீப் ரோடு, பழைய சப்கா, புதிய சப்கா மற்றும் ரிக்கா ரோடு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. இந்தக் கட்டிடங்களில் மணிக்கு 5 திர்ஹங்கள் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.