அதிரை நியூஸ்: டிச.01
துபையில் 100 வயது ஆமை சிகிச்சைக்குப் பின் மீண்டும் கடலில் விடப்பட்டது.
துபையில் இன்று 100 வயது கிரீன் ஸீ வாரியர் இன ஆமை (100-year-old warrior turtle, a member of the Green Sea species) உட்பட 53 ஆமைகள் துபை ஆமைகள் மறுவாழ்வு மையத்தினரால் சிகிச்சையளிக்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டன. இந்த கிரீன் ஸீ ஆமைகளுடன் ஹாக்பில் இன ஆமைகளும் (A mixture of Green Sea and Hawksbill turtles) கலந்திருந்தன.
சுமார் 6 மாதங்களுக்கு முன் ஏதொவொரு படகு ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட காயங்களுடன் இந்த 100 வயது ஆமை ஆர்வலர்களால் மீட்கப்பட்டு துபை ஜூமைராவிலுள்ள புரூஜ் அல் அரப் மற்றும் ஜூமைரா அல் நசீம் ஆமைகள் மறுவாழ்வு மையங்களில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆமைக்கு மட்டும் சுமார் 25 தையல்கள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துபை ஆமைகள் மறுவாழ்வு மையம் கடந்த 14 ஆண்டுகளில் 1,653 ஆமைகளுக்கு சிகிச்சையளித்து கடலில் விட்டுள்ளது. இவற்றில் சில ஆமைகள் சேட்டிலைட்டுடன் தொடர்புடைய ஜீபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு அவற்றின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Fifty three rehabilitated turtles were released into the Arabian Gulf today.
Dubai Turtle Rehabilitation Project was established in 2004.
In the past 14 years, 1,653 turtles have been rehabilitated.
The turtles recover at Burj Al Arab and sent to Jumeirah Al Naseem for the final stages of rehabilitation.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் 100 வயது ஆமை சிகிச்சைக்குப் பின் மீண்டும் கடலில் விடப்பட்டது.
துபையில் இன்று 100 வயது கிரீன் ஸீ வாரியர் இன ஆமை (100-year-old warrior turtle, a member of the Green Sea species) உட்பட 53 ஆமைகள் துபை ஆமைகள் மறுவாழ்வு மையத்தினரால் சிகிச்சையளிக்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டன. இந்த கிரீன் ஸீ ஆமைகளுடன் ஹாக்பில் இன ஆமைகளும் (A mixture of Green Sea and Hawksbill turtles) கலந்திருந்தன.
சுமார் 6 மாதங்களுக்கு முன் ஏதொவொரு படகு ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட காயங்களுடன் இந்த 100 வயது ஆமை ஆர்வலர்களால் மீட்கப்பட்டு துபை ஜூமைராவிலுள்ள புரூஜ் அல் அரப் மற்றும் ஜூமைரா அல் நசீம் ஆமைகள் மறுவாழ்வு மையங்களில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆமைக்கு மட்டும் சுமார் 25 தையல்கள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துபை ஆமைகள் மறுவாழ்வு மையம் கடந்த 14 ஆண்டுகளில் 1,653 ஆமைகளுக்கு சிகிச்சையளித்து கடலில் விட்டுள்ளது. இவற்றில் சில ஆமைகள் சேட்டிலைட்டுடன் தொடர்புடைய ஜீபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு அவற்றின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Fifty three rehabilitated turtles were released into the Arabian Gulf today.
Dubai Turtle Rehabilitation Project was established in 2004.
In the past 14 years, 1,653 turtles have been rehabilitated.
The turtles recover at Burj Al Arab and sent to Jumeirah Al Naseem for the final stages of rehabilitation.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.