அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.அ.மு முகமது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி ம.மு.க முகமது அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், ஹாஜி முகமது சாலிகு, ஹாஜி உதுமான் கனி, ஜெஹபர் சாதிக், சேக் ரபீக் ஆகியோரின் சகோதரியும், அகமது கபீர் மரைக்காயர், முனவர், இப்ராஹீம், தமீம் அன்சாரி, நவாஸ், முகமது ரிஜ்வி, முகமது ஷாஃபி, ராஜிக் அகமது ஆகியோரின் மாமியாரும், அம்மார் அவர்களின் தாயாரும், மெத்தை வீட்டைச் சேர்ந்த ஜூலைஹா அம்மாள் (வயது 62) அவர்கள் இன்று காலை 11 மணியளவில் ஈபிஎம் பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (10-12-2018) இரவு 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்