அதிராம்பட்டினம் அருகே உள்ள நாராண்டி கிராமத்தை சேர்ந்த மர்ஹூம் அப்துல்லா ராவூத்தர் அவர்களின் மகளும், மர்ஹும் முகமது சாலிகு அவர்களின் மனைவியும், முகமது பாருக் அவர்களின் தாயாருமாகிய ரசூல் பீவி (வயது 70) அவர்கள் இன்று கடற்கரைத்தெரு மகனார் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (10-12-2018) மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்