அதிராம்பட்டினம், டிச.12
அதிராம்பட்டினம் பகுதியில் கடல் உள்வாங்கியதாக பரவும் வதந்தியை பொதுமக்கள் நம்பவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை கடல் பகுதி திடீரென உள்வாங்கியதாகவும், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று புதன்கிழமை மாலை முதல் செய்தி பரவி பொதுமக்களிடையே பரபரப்பையும், பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலோரப்பகுதிகளில் மதியம் 3 மணி முதல், இரவு 7 மணி வரை வழமையாக காற்று வீசும். கடந்த சில தினங்களாக குறைந்த அழுத்தம் நிலவுவதால் இக்காலக்கட்டத்தில் வீசும் காற்றும், சீற்றமும் குறைந்து காணப்படுகிறது. இதனால், கடல் சாதரணமாக உள்வாங்கியது போன்று காட்சி தரும்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை கடல் உள்வாங்கியதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பிற இடங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்தியை நம்ப வேண்டாம்.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி வானிலையை பொறுத்தவரை கடந்த ஓரிரு நாட்களாக அதிகாலையில் பனி மூட்டமாகவும், பகலில் வெப்பமாகவும் இருந்து வருகிறது.
அதிராம்பட்டினம் பகுதியில் கடல் உள்வாங்கியதாக பரவும் வதந்தியை பொதுமக்கள் நம்பவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை கடல் பகுதி திடீரென உள்வாங்கியதாகவும், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று புதன்கிழமை மாலை முதல் செய்தி பரவி பொதுமக்களிடையே பரபரப்பையும், பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலோரப்பகுதிகளில் மதியம் 3 மணி முதல், இரவு 7 மணி வரை வழமையாக காற்று வீசும். கடந்த சில தினங்களாக குறைந்த அழுத்தம் நிலவுவதால் இக்காலக்கட்டத்தில் வீசும் காற்றும், சீற்றமும் குறைந்து காணப்படுகிறது. இதனால், கடல் சாதரணமாக உள்வாங்கியது போன்று காட்சி தரும்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை கடல் உள்வாங்கியதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பிற இடங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்தியை நம்ப வேண்டாம்.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி வானிலையை பொறுத்தவரை கடந்த ஓரிரு நாட்களாக அதிகாலையில் பனி மூட்டமாகவும், பகலில் வெப்பமாகவும் இருந்து வருகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.